视频说明
3 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு புதிய பொறுப்பு!
சென்னை: காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை முன்னாள் ஐ.ஜி. ஆக இருந்த செந்தில்வேலன், காவல்துறை அகாடமியின் கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை அகாடமியின் டி.ஜி.பி. ஆக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
அவருடன் இணைந்து 9 அமைச்சர்கள் பதவியேற்று இருக்கின்றனர். தவெக ஆட்சி அமைந்து 5 நாட்களாகியும் இதுவரை எந்த அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கப்படவில்லை. நிதித்துறை தொடர்பான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் கூட விஜய் நேரடியாக பங்கேற்றார். அதேபோல் முதல்வர் விஜய் தொடர்ச்சியாக அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார்.